Search for:

Crop loan


பயிர்களுக்கான கடன் தொகையை கூடுதலாக நிர்ணையிக்க பரிந்துரை!!

2021- 2022 ஆண்டுக்கான பயிர் கடன் தொகையை கூடுதலாக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!

விவசாயிகளுக்கு பயிர் செய்ய ஏதுவாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளில் பயரி கடனை வழங்கி வருகிறது. தக்க நேரத்தில் உதவிடும் இந்த பயிர் கடனை அனைத்து ம…

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களும் (Crop Loan) தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் ரூ.12,000 கோடி பயிர்கடன் தள்ளுபடி! - முதல்வருக்கு நன்றி கூறிய விவசாய சங்கத்தினர்!!

கொரோனா பரவல் மற்றும் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் சரியான நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள்பெற்ற பயிர்க் கடன் நிலுவை ரூ.12,110 கோடி தள…

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளித்ததில் தமிழகம் முதலிடம்! மத்திய அரசு தகவல்!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் (Co-operative banks) மூலம் அதிகளவில் கடன் தந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

குறுவை சாகுபடிக்கு பயிர்க்கடன்: கடலூரில் ரூ.34.57 கோடி வழங்கல்

கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம் (Cauvery Irrigation) பெறுகிற…

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயிர் கடனை (Crop Loan) உடனடியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்த…

விவசாயிகளுக்கு நற்செய்தி! தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு!

2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூபாய் 11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறி…

தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு! விவசாயிகள் ஆனந்தம்

நடப்பு நிதியாண்டில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு: விவசாயிகளுக்கு வட்டியில்லா ரூ.17,000 கோடி கடன்

விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீத வட்டியில் விவசாயக் கடன் வழங்கும் திட்டத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன்: முதன்மைச் செயலாளர் அறிவிப்பு!

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு…

திண்டுக்கல்: அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெறலாம், எவ்வளவு?

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 198 தொடக்க வேணாண்…

விவசாயிகளுக்கு ஜாக்பாட்: வட்டியில்லாமல் பயிர்க் கடன்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது…

பயிர்க்கடன் வழங்குவதில் சாதனை- சேலம் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

2022-2023 ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேல் கடன் வழங்கி சாதனை படைத்துள்ளதாகவும் இதனால் 1,24,850…

விவசாயிகளுக்கு ரூ.10.96 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன்- வேளாண் இடுப்பொருள் வழங்கல்

தாட்கோ மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்கு மானியத்துடன…

விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?

டிராக்டர்கார்வன் என்பது இந்திய விவசாயிகள் தங்கள் பண்ணை இயந்திரமயமாக்கல் கனவுகளை நிறைவேற்ற நம்பும் ஒரு முன்னணி தளமாகும்.

விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்கடன்- ஆட்சியர் அழைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.